Thursday, September 19, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுருணாகலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

குருணாகலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

குருணாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Keep exploring...

Related Articles