Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணம் கொள்ளையிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

பணம் கொள்ளையிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் 14 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்ட 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு வடக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles