Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயர் தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles