Friday, June 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்

பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களிடம் மக்கள் தமது எதிர்காலத்தை நம்பி கொடுக்க கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சந்தர்ப்பமாகும் என மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles