Sunday, December 14, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று

தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று ஆரம்பமான தபால் மூல வாக்களிப்பு நாளை வரையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles