Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலை விட்டு சென்ற அருந்திக்க

நாமலை விட்டு சென்ற அருந்திக்க

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அருந்திக பெர்னாண்டோ தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles