Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகள் விரைவில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணத்துவ மன்றத்துக்காக நடைபெற்ற “ஆஸ்க் மி – எனிதிங்க்” விசேட நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles