Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

க்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

க்ளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Keep exploring...

Related Articles