Sunday, March 15, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை பாடகருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

இலங்கை பாடகருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பாராளுமன்றத்தில் கலைஞர் ஒருவருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவ விருது ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேகா பெரேரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் இசைத்துறைக்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு கலைஞருக்கு இவ்வாறான கௌரவ விருது கிடைத்தமை இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles