Friday, October 31, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி

நிந்தவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆமைவட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

வயலில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles