Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ளப் வசந்த கொலை: முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

க்ளப் வசந்த கொலை: முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

க்ளப் வசந்த படுகொலை தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

க்ளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் கார் சாரதிக்கும் உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து இந்நாட்டின் பிரபல வர்த்தகரான க்ளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles