Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு இலவச பண்டி உரம்

விவசாயிகளுக்கு இலவச பண்டி உரம்

அடுத்த பருவத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக பண்டி உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (28) காலை தங்காலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles