Tuesday, July 8, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

அவர் தனது சேவையின் போது இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles