Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles