Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமர் - பாலஸ்தீன தூதுவர் சந்திப்பு

பிரதமர் – பாலஸ்தீன தூதுவர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம். எச். சையதுக்கு இடையில் நேற்று (22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாலஸ்தீன தூதுவரின் பிரியாவிடை கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு கலந்து கொண்டுள்ளார்.

பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமரிடம் தெரிவித்த அவர், பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்தும் நிற்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles