Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பியுமா'வின் விளக்கமறியல் நீடிப்பு

‘பியுமா’வின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் சகாவான ‘பியுமா’ எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபரின் கணக்குகள் ஊடாக பெருமளவிலான பணம் புழக்கத்தில் உள்ளதால் விரிவான விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles