Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

அத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

குருணாகல், அத்துகல மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) காலை பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அத்துகலயில் இருந்து ஒருவர் தரையில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

காயமடைந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த நபர் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles