Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தாதீர்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தாதீர்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles