Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 32 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று 05 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles