Saturday, June 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles