Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி

நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற விமானமே நுவாகோட் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles