Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 22 பேர் கைது

இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த 22 பேரும் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles