Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅரையிறுதிக்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன

பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி இன்று (04) இரவு 11.15 மணிக்கு நடைபெற்றது.

இந்த போட்டியில் 44.99 செக்கன்களில் பந்தயத்தை முடித்து அவர், மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles