Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅரையிறுதிக்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன

பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி இன்று (04) இரவு 11.15 மணிக்கு நடைபெற்றது.

இந்த போட்டியில் 44.99 செக்கன்களில் பந்தயத்தை முடித்து அவர், மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

Keep exploring...

Related Articles