Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி பலி

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி பலி

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

மூன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மாவனெல்ல நகருக்கு அருகில் உள்ள முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிறுமி இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles