Monday, January 19, 2026
22.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 6 பேர் கைது

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 6 பேர் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பிரஜைகள் 6 பேர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39 வயதுடையவர்கள் எனவும் சந்தேகநபர் 48 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles