Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 பேருக்கு மரண தண்டனை

4 பேருக்கு மரண தண்டனை

கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய gl;lge;jpNf இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட ஒருnfhடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு> ஒருnfhltj;ij சாந்தவத்த பகுதியில் நபர் ஒருவரை அடித்துக் கொன்றதாக 6 பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

எனினும் வழக்கின் 2வது பிரதிவாதி விசாரணையின் போது மரணமடைந்தார்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் 6வது பிரதிவாதி விடுவிக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டு சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Keep exploring...

Related Articles