Sunday, January 18, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவுக்கு இன்றும் பிணை இல்லை

கெஹெலியவுக்கு இன்றும் பிணை இல்லை

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையின் முடிவில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனுவின் உத்தரவை எதிர்வரும் 9 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிணையில் விடுவிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த இடைக்கால கோரிக்கை மீதான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles