Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் செலவு குறித்து தபால் திணைக்களத்தின் அறிவிப்பு

தேர்தல் செலவு குறித்து தபால் திணைக்களத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.

இந்த மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம் என அஞ்சல்மா அதிபர் குறிப்பிட்டார்.

குறித்த மதிப்பீடு தபால் கட்டணம், பதிவு செய்யப்பட்ட தபால், எழுதுபொருட்கள், போக்குவரத்து மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட பல செலவுகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles