Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆகஸ்ட் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

ஆகஸ்ட் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

வாகன இறக்குமதிக்கு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்குள் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக வர்த்தக நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்திற்கும் தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் எனவும், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles