Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவோர்ட் பிளேஸ் கொலை சம்பவம்: இருவர் கைது

வோர்ட் பிளேஸ் கொலை சம்பவம்: இருவர் கைது

கறுவாத்தோட்டம் – வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கிராண்ட்பாஸ் – சமகி மாவத்தை பகுதியில் நேற்று முன்னெடுத்த சோதனையின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 35 மற்றும் 48 வயதுடைய இருவர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles