Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வரவேற்கும் அமெரிக்கா

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வரவேற்கும் அமெரிக்கா

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார்.

தனது X கணக்கில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

“ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால உறுதிப்பாட்டை வௌிக்காட்டும் வகையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles