Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு நாம் தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு நாம் தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் இருப்பதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26) காலை வெளியிடப்பட்டது.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles