Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடும் வாகனங்களுக்கு நேர்ந்த கதி

தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடும் வாகனங்களுக்கு நேர்ந்த கதி

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கருப்புப்பட்டியலில் இடப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கருப்புப் பட்டயலில் இடப்பட்டதாக அதன் பணிப்பாளர் தசன் கமகே தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles