Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக பூச்சியியல் பரிசோதனை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாரிய அபாயங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பூச்சியியல் பரிசோதனை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த நஜித் சுமனசேன, டெங்கு காய்ச்சலின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இவ்வாறான ஆபத்தான நிலைமைகள் உள்ள பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles