Friday, August 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி இளைஞர் பலி

ரயில் மோதி இளைஞர் பலி

ருஹுனு குமாரி ரயிலில் மோதி ஒருவர் நேற்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட ரயில் வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles