Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி

ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த ரயிலே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தின் போது 4 ரயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles