Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles