Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles