கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.