Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை தகாத உறவுக்கு அழைத்த நபருக்கு எமனான கணவன்

மனைவியை தகாத உறவுக்கு அழைத்த நபருக்கு எமனான கணவன்

பொத்துபிட்டிய, ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் நேற்று (12) பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரக்வானை, ரம்புக பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவரை தகாத உறவுக்கு அழைத்தமைக்காக, குறித்த பெண்ணின் கணவர் மேலும் இருவருடன் இணைந்து மேற்படி நபரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 28 மற்றும் 35 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles