Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனங்களின் வேகம் தொடர்பில் கண்காணிக்க விசேட நடவடிக்கை

வாகனங்களின் வேகம் தொடர்பில் கண்காணிக்க விசேட நடவடிக்கை

வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வீதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles