Tuesday, July 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைச்சாலையில் பொலிஸ் பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கைதி

சிறைச்சாலையில் பொலிஸ் பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கைதி

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிறையில் இருந்த மற்றுமொரு கைதியினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த கைதி பொலிஸ் பரிசோதகரின் வாயை கூரிய ஆயுதம் கொண்டு வெட்டியுள்ளார் எனவும், இதனால் காயமடைந்த பொலிஸ் பரிசோதகருக்கு 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles