ஜனாதிபதி சட்டத்தரணி கே.ஏ பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை அரசியலமைப்பின் 61E (b) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக்...