Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் பலி

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் பலி

அத்துருகிரிய, ஒருவல பகுதியில் இன்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் குறித்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உட்பட சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனப்படும் ‘கிளப் வசந்த’ என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles