Sunday, October 12, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்ய இணக்கம்

வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்ய இணக்கம்

இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு, பிணைதாரர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது பல தொடர் வெகு சாதாரணப் பிணைமுறி அம்சங்களின் அடிப்படையில், நிர்வாக – இணைப் பிணையங்களுக்கான சட்டகத்தை உருவாக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பதில் முன்னோக்கி நகர்வதற்கான இணக்கப்பாட்டை இலங்கை பெற்றுள்ளது.

இது நிதி நெருக்கடியிலிருந்து இலங்கையின் மீட்சிக்கான முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles