Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடி வீ கும்புர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 3 இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 4,600 மான்செஸ்டர் சிகரெட்டுகளை வைத்திருந்த ராகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles