Saturday, July 27, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவங்கியொன்றில் தீப்பரவல்

வங்கியொன்றில் தீப்பரவல்

மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள சப்ரகமுவ அபிவிருத்தி வங்கியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு நாம் தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு தேவையான அனைத்து...

Keep exploring...

Related Articles