ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இதன் காரணமாக இன்று காலை 20 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இதன் காரணமாக இன்று காலை 20 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.