Sunday, August 24, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை முல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles