Monday, April 21, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை: 21 பேர் பலி

சீரற்ற காலநிலை: 21 பேர் பலி

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி 06 மாவட்டங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், காலி மாவட்டத்தில் 02 பேர், கம்பஹா மாவட்டத்தில் 02 பேர், களுத்துறை மாவட்டத்தில் 02 பேர், கேகாலை மாவட்டத்தில் ஒரு மரணம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles