Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமி மீது தாக்குதல்: இரு மனைவிகளுடன் சந்தேக நபர் கைது

சிறுமி மீது தாக்குதல்: இரு மனைவிகளுடன் சந்தேக நபர் கைது

நான்கரை வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘குகுள் சமிந்த’ என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் அவரது மனைவி மற்றும் கள்ளக் காதலியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles